26 ஜூலை, 2012
கவிதை
எதிரே வந்தவன்...
கைகாட்டித் திரும்புகையில்
மனம் காட்டிக் கொடுத்தது
எதிரே வந்தவன் மோதிடுவான் என்று!
நினைத்ததுபோலவே
இடித்த அவன்
நிற்காமல் ஓடிவிட
நின்றபடி தேம்புகிறேன் நான்!
போக்குவரத்து நெருக்கடியில்
இடிபாடுகளென்பது சகஜந்தான்,
இருந்தும் பதற்றம் ஏன்?
எத்தனைதான் சிந்திப்பது?
வீதியில் இறங்கியபின்
சிந்தனை தேவையா?
தொடர் கேள்விகளுக்கு
விடைதெறியாது
தேம்பும் என் மனத்தைத்
தேற்றும் முயிற்சியில்
தோற்றுபோனேன்!
- மம்சை செல்வக்குமார்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
கேடு வெட்கக்கேடு
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...
- 
*ஒரு எளிமையான கதை ...மனதை கவர்ந்தது*. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் ...
 - 
வர வேண்டாம் என் மகனே! தைப் பொங்கல் திருநாளென்றும் தமிழினத்தின் பெருநாளென்றும் பொங்கலோப் பொங்கலென்று பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும், ...
 - 
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! இனிப்புத் துளசி (Stevia) ) ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூல...
 

